மத்திய அரசின் சுற்றாடல் பிரதி அமைச்சரைக் கைதுசெய்ய உத்தரவு

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகப் பிரதேசத்திலும் அதனையண்டிய பிரதேசங்களிலும், நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல்…

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Posted by - August 5, 2016
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெரத்தில் தலிபான் தீவிரவாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ராணுவத்தினரின் பாதுகாப்புடன் சுற்றுலா மேற்கொண்டபோது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்…

சார்க் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

Posted by - August 5, 2016
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘சார்க்’ (தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு) உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் இந்திய ஊடகங்களுக்கு…

அமெரிக்காவில் இந்தியர் மீது சரமாரி தாக்குதல்

Posted by - August 5, 2016
அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் என கூறி இந்தியர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்? – நாராயணசாமி

Posted by - August 5, 2016
டெல்லியில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் இடையே ஆட்சி அதிகாரம் தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி…

சோனியா காந்தி வைத்தியசாலையில்

Posted by - August 5, 2016
உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாரணாசி நகரில் சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ்…

சென்னையில் இருந்து துபாய் செல்லும் 3 விமானங்கள் ரத்து

Posted by - August 5, 2016
துபாய் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஓடுபாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து துபாய் செல்லும்…

கெயில் எரிவாயு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Posted by - August 5, 2016
டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றை தேசிய…

பள்ளி கட்டணம் கட்டாத மாணவர் தற்கொலை

Posted by - August 5, 2016
கொடைக்கானல் எம்.எம்.தெருவை சேர்ந்தவர் சரோஜினி. இவரது மகன் ராஜேஸ்வரன்(வயது16). மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு…