பரவிபாஞ்சான் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்!

Posted by - August 17, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது…

கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் விகாரை கட்டக்கூடாது

Posted by - August 17, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை…

மத்திய அரசாங்கமானது எம்மீது தனது மேலாதிக்கத்தைச் செலுத்தக் கூடாது-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 17, 2016
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு…

விசாரணை முடிவடையும்போது அதன் விளைவுகளை விரைவில் கோத்தபாய ராஜபக்ஷ அனுபவிப்பார்

Posted by - August 17, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் 90வீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், விசாரணை முடிவடையும்போது அதன்…

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவே அமெரிக்க மருத்துவக் குழு வருகை

Posted by - August 17, 2016
முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தவே அமெரிக்க விமானப்படையின் மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி…

பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன கெட்டியாராச்சி பதவி நீக்கம்!

Posted by - August 17, 2016
சிறீலங்காவின் பாதுகாப்புச் அமைச்சர் கருணாசேனவை விரைவில் பாதுகாப்பு அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிரேஷ்ட அரச நிர்வாக அதிகாரி ஒருவரை…

சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

Posted by - August 17, 2016
சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி கொள்ளைபோன சம்பவத்தின் விசாரணை…

உடல்திறனை நிரூபிக்க தண்டால் எடுத்த பாகிஸ்தான் மந்திரி

Posted by - August 17, 2016
உடல்திறனை நிரூபிக்க ‘தண்டால்’ எடுத்த பாகிஸ்தான் மந்திரி முகமது புஸ் மகர் தனக்கு கொடுத்த சவாலை முறியடித்தார்.பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில்…

தேடுதல் வேட்டையில் பெண் கமாண்டர் உள்பட 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Posted by - August 17, 2016
சத்தீஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையில் பெண் கமாண்டர் உள்பட தடைசெய்யப்பட்ட…