நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கு

Posted by - August 18, 2016
நாடு முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரும் வழக்கில், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு…

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Posted by - August 18, 2016
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வைகோ…

சென்னை மழை சேதத்துக்கு ஆக்கிரமிப்புகளே காரணம்

Posted by - August 18, 2016
சென்னை மழை சேதத்துக்கு ஆக்கிரமிப்புகளே காரணம் என்று பாராளு மன்ற நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளை…

ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்- அன்புமணி

Posted by - August 18, 2016
ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி…

மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது

Posted by - August 18, 2016
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறினார்.

சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி

Posted by - August 18, 2016
உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில்…

முன்னாள் போராளிகள் அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted by - August 18, 2016
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின்…

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கம்

Posted by - August 18, 2016
மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்…

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் அருந்தவபாலனிற்கு எம்.பி. பதவி

Posted by - August 18, 2016
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட  முன்னாள் பாடசாலை அதிபரான அருந்தவபாலனிற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு தேசியப் பட்டியல்…

திருக்கேதீஸ்வரம் – புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருக

Posted by - August 18, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார்.