இன்று அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாள்: மம்தா பானர்ஜி புகழாஞ்சலி

Posted by - August 26, 2016
நோபல் பரிசு பெற்ற சமூகச் சேவகி அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாளான இன்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி…

குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி மறுப்பு

Posted by - August 26, 2016
அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளத்தில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட மா அதிபருக்கு பணிப்புரை…

கோர விபத்து – யாழ் – தெல்லிப்பளை சேர்ந்தவர்கள் பலி

Posted by - August 26, 2016
சிலாபம் – புத்தளம் பாதையில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை (26) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன்,…

கடந்த அரசாங்கத்தையே நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்றுகின்றது – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - August 26, 2016
நல்லாட்சி எனச் சொல்லும் அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப்போல வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு குறைந்தளவு நிதியையே ஒதுக்குகின்றது என தமிழ்த் தேசியக்…

கர்ப்பிணிப்பெண் சடலமாக மீட்பு

Posted by - August 26, 2016
திருகோணமலை – சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலத்தை இன்று மீட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…

தமிழர் பிரதேசங்களில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் குடியேறுவதை தடுக்கப்போவதில்லை

Posted by - August 26, 2016
தமிழர் பிரதேசங்களிலிருந்து யுத்த நேரத்தில் வெளியேறிய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது…

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - August 26, 2016
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தாய், மற்றும் தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த இடமளிக்க போவதில்லை – சாந்த பண்டார

Posted by - August 26, 2016
குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டின் போது கட்சியின் தலைவர் பல கொள்கைகளை வெளியிட்டு…

தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 40,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்

Posted by - August 26, 2016
தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 40,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் வெளிநாட்டுப் படையினர்

Posted by - August 26, 2016
சிறீலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம் நடாத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் வெளிநாட்டுக் கடற்படையினர் 49பேர் கலந்துகொள்ளவுள்ளனர் என சிறிலங்கா இராணுவத் தளபதி…