ஈரான் ரோந்துப் படகு மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு

Posted by - August 26, 2016
அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின்…

துருக்கி போலீஸ் தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு

Posted by - August 26, 2016
துருக்கியில் நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.…

ஒலிம்பிக்கில் குறைந்த பதக்கங்கள் வென்றதால் வடகொரியா வீரர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை

Posted by - August 26, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றதால் வடகொரியா விளையாட்டு வீரர்கள் இனி நிலக்கரி சுரங்க வேலைக்கு அனுப்பப்படுவார்கள்…

ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பகுதி மீட்பு

Posted by - August 26, 2016
ஈராக்கின் 2-வது பெரிய நகரமாக மொசூல் திகழ்கிறது. இந்த நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் பிடியில்…

புற்றுநோய் பாதித்த 3 வயது சிறுவனுக்காக ரியோ வெள்ளி பதக்கத்தை ஏலம்விட்ட போலந்து வீரர்

Posted by - August 26, 2016
ரியோவில் வென்ற வெள்ளி பதக்கத்தை 3 வயது சிறுவனின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஏலம் விட்டு மக்களின் இதயத்தில் பதிந்த போலந்து…

தெருநாய்களைக் கொல்லும் கேரளா அரசின் முடிவுக்கு மேனகா காந்தி கடும் எதிர்ப்பு

Posted by - August 26, 2016
தெருநாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா…

புவனேஸ்வரில் பயங்கரம்- மாணவரின் தாயாரை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது

Posted by - August 26, 2016
தனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பேச சென்ற பெண்ணை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…

லசந்த கொலையை நேரில் பார்த்த நபருக்கு சாட்சியமளிக்க முடியாத நிலை

Posted by - August 26, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட…

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

Posted by - August 26, 2016
டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது…

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிப்பு

Posted by - August 26, 2016
சுவாதி கொலைவழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்றக்காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம்தேதி…