ஈரான் ரோந்துப் படகு மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு Posted by தென்னவள் - August 26, 2016 அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின்…
துருக்கி போலீஸ் தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு Posted by தென்னவள் - August 26, 2016 துருக்கியில் நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.…
ஒலிம்பிக்கில் குறைந்த பதக்கங்கள் வென்றதால் வடகொரியா வீரர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை Posted by தென்னவள் - August 26, 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றதால் வடகொரியா விளையாட்டு வீரர்கள் இனி நிலக்கரி சுரங்க வேலைக்கு அனுப்பப்படுவார்கள்…
ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பகுதி மீட்பு Posted by தென்னவள் - August 26, 2016 ஈராக்கின் 2-வது பெரிய நகரமாக மொசூல் திகழ்கிறது. இந்த நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் பிடியில்…
புற்றுநோய் பாதித்த 3 வயது சிறுவனுக்காக ரியோ வெள்ளி பதக்கத்தை ஏலம்விட்ட போலந்து வீரர் Posted by தென்னவள் - August 26, 2016 ரியோவில் வென்ற வெள்ளி பதக்கத்தை 3 வயது சிறுவனின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஏலம் விட்டு மக்களின் இதயத்தில் பதிந்த போலந்து…
தெருநாய்களைக் கொல்லும் கேரளா அரசின் முடிவுக்கு மேனகா காந்தி கடும் எதிர்ப்பு Posted by தென்னவள் - August 26, 2016 தெருநாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா…
புவனேஸ்வரில் பயங்கரம்- மாணவரின் தாயாரை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது Posted by தென்னவள் - August 26, 2016 தனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பேச சென்ற பெண்ணை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…
லசந்த கொலையை நேரில் பார்த்த நபருக்கு சாட்சியமளிக்க முடியாத நிலை Posted by கவிரதன் - August 26, 2016 சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட…
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை Posted by தென்னவள் - August 26, 2016 டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது…
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிப்பு Posted by தென்னவள் - August 26, 2016 சுவாதி கொலைவழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்றக்காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம்தேதி…