மக்கள் பிரதிநிதிகளின் கல்வி தகைமையில் அவதானம் – சந்திரிக்கா

Posted by - August 28, 2016
மக்கள் பிரதிநிதிகளை தீர்மானிக்கும்போது அவர்களது கல்வித் தகைமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக…

வடக்கு, கிழக்கு தொடர்பில் பிரதமருடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

Posted by - August 28, 2016
வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலமைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின்…

செப்டெம்பர் 2 இல் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Posted by - August 28, 2016
இலங்கைக்கு எதிர்வரும் 31 ஆம் திதகி வருகைதரும் ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்…

விடுதலைப்புலிகளின் தொழிநுட்பத்தை ஈரானுக்கு விற்றார் கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - August 28, 2016
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்பு, தமிழீழ விடுதலைப்புலிகளின் படகுத் தெரிழநுட்பத்தை பெருந்தொகைப் பணம் கொடுத்து ஈரான் நாடு பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை…

ஒடிசாவில் விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் மிதித்து உடைக்கப்பட்டதில் நடவடிக்கை

Posted by - August 28, 2016
நாடு சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் விபத்தில் இறந்த…

போலி வைத்தியர்கள் பற்றி புகார் செய்ய தொலைபேசி எண்கள்

Posted by - August 28, 2016
வைத்தியர்களின் சிகிச்சை முறையில் சந்தேகமோ அல்லது போலி வைத்தியர்கள் என்று தெரிந்தாலோ பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை…

ரூ.58 கோடி மதிப்பிலான நிலம் தனி நபர்களுக்கு பட்டா மாறுதல்-கிராம நிர்வாக அலுவலர் நீக்கம்

Posted by - August 28, 2016
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான இடத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கிராம…

5 ஆண்டுக்கு முன் அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது

Posted by - August 28, 2016
அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு மேற்கொள்ள 5 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன்…

காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்ப 22 எம்.பி.க்களை நியமித்தது பாகிஸ்தான்

Posted by - August 28, 2016
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்புவதற்காக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு தூதர்களாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள…