இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி ராமேஷ்வரம் கடற்றொழிலாளர்கள் மீண்டும் கடல்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மட்டக்களப்பு ஆரையம்பதி இரட்டை கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன்…