இன்று ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள்  வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது

திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

Posted by - September 1, 2016
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ…

பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Posted by - September 1, 2016
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  கவனம் செலுத்தியுள்ளார்.

மாணவன் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இரசாயன விசிறல் இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்

Posted by - September 1, 2016
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ,எம், முஹம்மட் சவ்பாத் என்ற மாணவன் சூரிய…

“எழுக தமிழ்“ – மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்காக மக்களை அணிதிரட்டும் பணி

Posted by - September 1, 2016
எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளியில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வுக்கு…

மீட்கப்படும் ஆயுதங்களை தெற்கின் பாதாள உலகக்குழுக்களுக்கு விற்பனை

Posted by - September 1, 2016
சிறீலங்கா  புலனாய்வுப் பிரிவினர் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இராணுவ புலனாய்வுப் பிரிவின்…

நாமலுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

Posted by - September 1, 2016
நிதி மோசடி சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் தொடர்பிலான விசாரணைகள்…

மனைவியை சுட்ட இராணுவ வீரர் பணி இடைநீக்கம்

Posted by - September 1, 2016
தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லுத்தினல் கேர்ணல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின்…

கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

Posted by - September 1, 2016
கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சகீப் சுலைமான் அவரது நெருங்கிய ஒருவரினால் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பான்கிமூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவண பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - September 1, 2016
இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐநா செயலர் பான்கிமூனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரது வருகையைக் கண்டித்தும் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பு…