2020இல் ஐக்கியதேசியக் கட்சியே ஆட்சியமைக்குமாம் Posted by தென்னவள் - September 19, 2016 2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைக்கும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்புலுவன்சா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 2பேர் மரணம் Posted by தென்னவள் - September 19, 2016 நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு ஆளாகி புத்தள மாவட்டம் சிலாபம் பிரதேசத்தில் இருவர் மரணமாகியுள்ளனர்.
தமிழைப் போற்றி பாதுகாக்க வேண்டியது எமது கடமை- ஸ்ரீபவன் Posted by தென்னவள் - September 19, 2016 மாணவர்கள் பல்வேறு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது…
இராணுவத்திற்கிடையே முரண்பாடு துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி Posted by கவிரதன் - September 19, 2016 வவுனிக்குளம் – பாலிநகர் பகுதியில் உள்ள படைமுகாம் ஒன்றில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…
சங்கிலிய மன்னின் ஆட்சி வரலாற்று தொல்பெருள் சின்னம் தொடர்பில் ஆய்வுகள் -பேராசிரியர் புஸ்பரட்ணம்- Posted by கவிரதன் - September 19, 2016 யாழ்.மாவட்டத்தில் சங்கிலிய மன்னனின் ஆட்சி நடைபெற்ற பகுதிகளுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இவ்வாய்வுகள்…
சட்டம் மற்றும் உரிமைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் Posted by தென்னவள் - September 19, 2016 நாட்டின் சட்டம் மற்றும் உரிமைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டுமென தேசிய தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் சமன் ரத்னப்…
எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும் Posted by தென்னவள் - September 19, 2016 தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால்…
தமிழீழம் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது! Posted by தென்னவள் - September 19, 2016 தமிழீழம் என்ற தனியான பிரிவு நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து சாரா றோஸ் என்ற தமிழரல்லாத பெண்மணி ஒருவர் முறைப்பாட்டு…
முகாம்களில் வாழும் அனைவரையும் வாக்காளர் இடாப்பில் இணைக்க நடவடிக்கை Posted by தென்னவள் - September 19, 2016 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வரும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் இணைக்கப்படுவர் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…
சிறீலங்காவில் சிக்குன்கூனியா, ஸீகா தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை! Posted by தென்னவள் - September 19, 2016 சிக்குன்கூனியா மற்றும் ஸீகா தொடர்பாக சிறீலங்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.