ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்

Posted by - January 3, 2017
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தனது நண்பர் மூலம்…

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் லஞ்சம்

Posted by - January 3, 2017
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமை செயலக ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு…

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Posted by - January 3, 2017
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,…

கல் வீடுதான் வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தும் கூட்டமைப்பு!

Posted by - January 3, 2017
வீட்டுத் தேவையுள்ள மக்கள் பொருத்து முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை நிராகரியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

பாதுகாப்பற்ற தலைக்கவசங்களை அணிவதற்கு தடை!

Posted by - January 3, 2017
எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் பயன்படுத்துவதற்கு இந்த வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி கடலில் மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம்!

Posted by - January 3, 2017
மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் தொடர்பான சம்பவம் ஒன்று கற்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விசேட சந்திப்பு!

Posted by - January 3, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற…

நல்லிணக்கத்துடன் வாழவே வடக்கு, கிழக்கு மக்கள் விரும்புகின்றனர்! எஸ்.பி

Posted by - January 2, 2017
கடந்த காலத்தில் பல்வேறு சீர்குலைப்பு செயற்பாடுகளில் கடும் போக்காளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் என்ன கூறினாலும், வடக்கு – கிழக்கு மக்கள்…

ஜனாதிபதி யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம்! சிவாஜிலிங்கம்

Posted by - January 2, 2017
தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர்…