யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்தார்(காணொளி)

Posted by - January 9, 2017
யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் காயப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு…

ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது கனவு மாத்திரமே – ஜனாதிபதி

Posted by - January 9, 2017
ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கனவு கண்டு கொண்டிக்கும் எவருக்கும் அது நடக்காது என்பதை நான் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கின்றேன்…

இன்று எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கை கையளிப்பு

Posted by - January 9, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையில் பல்­வேறு குறை­பா­டுகள் இருப்­ப­தாகதெரி­ய­வ­ரு­கின்­ற நிலையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கட்சி…

சரத் குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 9, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை, இந்த மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு தொடர்ந்து ஒதுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன- தவராசா கலையரசன்

Posted by - January 9, 2017
நல்லாட்சி அரசாங்கம் உரிய நிலையான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்…

தொடர்ந்து பிள்ளையானுக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - January 9, 2017
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் மக்கள் விடுதலைப்புலிகள்…

இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு நலன்புரிச் சேவை

Posted by - January 9, 2017
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்த இராணுவத்தினரின் குடும்பங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜி.எஸ்.பி.பிலஸ் கிடைத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படும்

Posted by - January 9, 2017
ஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை கிடத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படுமென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி…

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும்

Posted by - January 9, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும்…

முதலீடுகள் தொடர்பாக பிழையான கருத்தை ஏற்படுத்த ​வேண்டாம்

Posted by - January 9, 2017
நாட்டின் இயற்கை அமைப்புகளின் மீது முதலீட்டு வாய்ப்புகளை பெற்று இளம் சந்ததிக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன…