காணாமற்போனோர் பணியகத்துக்கெதிராக இராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 13, 2016
காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டுமெனக் கோரி, தேசிய போர்வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையின்கீழ் சிறீலங்கா இராணுவத்தினர்…

சர்வதேச நீதி கோரி ஆனையிறவிலிருந்து ஐநா அலுவலகம் வரை நடைபவனி

Posted by - August 13, 2016
தமிழர் மீதான படுகொலைக்கு நியாயம் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை…

இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம்

Posted by - August 12, 2016
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம் வளர்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்

Posted by - August 12, 2016
போரை ஓர் காரணியாக பயன்படுத்தி அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென பிரஜைகள் அமைப்புக்களின் ஒன்றிய…

இரசாயன ஊசி குற்றச்சாட்டை விசாரிக்கச்சொல்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - August 12, 2016
புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, அரச மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யவேண்டுமென கோரிக்கை…

அரசு எடுத்த முதல் நகர்வுக்கு சுமந்திரன் பாராட்டு

Posted by - August 12, 2016
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஜப்பான் வீரர் சாதனை வெற்றி

Posted by - August 12, 2016
ஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு

Posted by - August 12, 2016
தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலாக உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர்…

வங்கி அதிகாரிகள்-போலீஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன்

Posted by - August 12, 2016
கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவத்தில் வங்கி அதிகாரிகள்-போலீஸ் அதிகாரிககள் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்ப…