வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடகின்றது ,நல்லாட்சி நடைபெறவில்லை – எஸ்.சிவமோகன் (காணொளி)

Posted by - March 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த…

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் வாகன விபத்து ஒருவர் பலி(காணொளி)

Posted by - March 21, 2017
  வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று மாலை…

இந்திய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை! – கடற்படைப் பேச்சாளர்

Posted by - March 21, 2017
இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக…

மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்த பசில் ராஜபக்ச மீளவும் குழப்பம்

Posted by - March 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்த பசில் ராஜபக்ச மீளவும் குழப்பம் விளைவிக்கத் தொடங்கியுள்ளதாக கோட்டே நகரசபையின் முன்னாள் தலைவர்…

இந்திய மீனவர்கள் கைது தொடரும்! – மகிந்த அமரவீர

Posted by - March 21, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது! – கலந்தாலோசனை செயலணி உறுப்பினர் ஜே.மஜித்

Posted by - March 21, 2017
நாம் இந்த கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது. கசப்பான அனுபவங்கள் அவர்கள் மனதில் இருந்தன.…

இலங்கையில் காலூன்றவே ஐ.நாவில் இரண்டு வருட காலஅவகாசம் கொடுக்கிறது அமெரிக்கா! – ஜேவிபி

Posted by - March 21, 2017
இலங்கையில் அமெரிக்கா காலூன்றும் நோக்கத்திலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி…

கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை

Posted by - March 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை ஒன்றை இயக்கினார்…