அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் – யாழ் பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை

Posted by - March 30, 2017
வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக…

பரீட்சையில் சித்தி இல்லை – இரு மாணவர்கள் தற்கொலை

Posted by - March 30, 2017
2016ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி…

மெசிக்கு தடை – பார்சிலோனா கண்டனம்

Posted by - March 30, 2017
ஆர்ஜென்டீனாவின் காற்பந்து வீரர் லியோனால் மெசிக்கு நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடை தொடர்பில் அவரது பார்சிலோனா கழகம்…

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடை

Posted by - March 30, 2017
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள் இரண்டு தடவைகள்…

பக்தாத்தில் கார் குண்டுத் தாக்குதல் – 15 பேர் பலி

Posted by - March 30, 2017
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர். மேலும் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்குள்ள…

சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்ய துருக்கி தீர்மானம்

Posted by - March 30, 2017
சிரியாவில் மேற்கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்துக் கொள்ளவிருப்பதாக, துருக்கி அறிவித்துள்ளது. ஆறு மாதங்களாக வடக்கு சிரியாவில் துருக்கிப்…

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை

Posted by - March 30, 2017
எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை – இலங்கை

Posted by - March 30, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த…

நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு அவசியம் – பிரதமர் தெரிவிப்பு

Posted by - March 30, 2017
நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

அமெரிக்க, இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சியில்

Posted by - March 30, 2017
அமெரிக்காவின் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.…