இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜனாதிபதி

Posted by - April 2, 2017
இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திருகோணமலை மெக்கேசர் விளையாட்டு…

டெங்கு ஒழிப்பு நிதிக்கு என்ன ஆனது – புபுது ஜயகொட கேள்வி

Posted by - April 2, 2017
டெங்கு ஒழிப்பின் பொருட்டு திறைச்சேரி ஒதுக்கியுள்ள நிதி, செலவிடப்படாமை தொடர்பில் சுகாதார அமைச்சர் தகவல் வெளியிட வேண்டும் என கோரிக்கை…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு இன்று

Posted by - April 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…

ஐக்கிய தேசிய கட்சியில் 5ஆம் திகதி மாற்றம்

Posted by - April 2, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில்…

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தேசிய அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் – திலும் அமுணுகம

Posted by - April 2, 2017
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொறுப்பு கூறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

ராமநாதன் கண்ணனை, நீதிபதி பதவியில் இருந்து விலக்க ஏகமனதாக தீர்மானம்

Posted by - April 2, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான ராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலக்குவது தொடர்பிலான 5 யோசனைகள்…

மூன்றாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

Posted by - April 2, 2017
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7…

தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் காலமானார்!

Posted by - April 1, 2017
தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு…

கொலம்பியாவில் வெள்ளப்பொருக்குடன் மண்சரிவு 93 பேர் சாவு.

Posted by - April 1, 2017
கொலம்பியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 93 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக…

அமெரிக்க வீரர்களின் கூட்டுப்பயிற்சி முடிவுக்கு வந்தது

Posted by - April 1, 2017
ஐக்கிய அமெரிக்காவின் கொம்ஸ்டொக் கப்பல் இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றது இந்த கப்பலின் வீரர்கள் இலங்கையின் கடற்படை வீரர்களுடன்…