விவசாயிகள் பிரச்சினை: தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 2, 2017
விவசாயிகள் பிரச்சினை தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு…

திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம்

Posted by - April 2, 2017
திருவனந்தபுரத்தில் மீன்குழம்பு உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி

Posted by - April 2, 2017
பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர் பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும்,…

போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதர்

Posted by - April 2, 2017
போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 42வது நாளாகவும் தொடர்கிறது.

Posted by - April 2, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 42வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம்…

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி உறுதி

Posted by - April 2, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். திருகோணமலையில் நடைபெறும் ‘யொவுன்புர 2017’…

காத்தான்குடியில் ஒரேநாளில் 50பேருக்கு டெங்கு

Posted by - April 2, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு காய்ச்சல்; மிக வேகமாகப் பரவிவருவதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது

Posted by - April 2, 2017
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடல் பரப்பில் வைத்து…

வடக்கு கிழக்கு விடமைப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு முழுமையான அவதானத்தை செலுத்துவதில்லை –  சம்பந்தன்

Posted by - April 2, 2017
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். குரல் சம்பந்தன்

கொலம்பிய நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

Posted by - April 2, 2017
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் போது 220 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…