பெரிய வெள்ளி இன்று Posted by கவிரதன் - April 14, 2017 இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து, அனுடிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்று…
தமிழகத்தில் மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை Posted by கவிரதன் - April 14, 2017 தமிழகத்தில் மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த…
அரசாங்கம் கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை 11 நாட்கள் கடந்தும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இதுவரை வழங்கவில்லை (காணொளி) Posted by நிலையவள் - April 14, 2017 அரசாங்கம் கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை 11 நாட்கள் கடந்தும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இதுவரை வழங்கவில்லை…
மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்……………(காணொளி) Posted by நிலையவள் - April 14, 2017 தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த 2ஆயிரத்து…
கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதுவருடத்ததை துக்க தினமாக அனுஷ்டிப்பு(காணொளி) Posted by நிலையவள் - April 14, 2017 முல்லைத்தீவு கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதுவருடத்ததை துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். தமது சொந்த நிலத்தில்…
புதுவருடத்தை முன்னிட்டு புத்தளம் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்(காணொளி) Posted by நிலையவள் - April 14, 2017 புதுவருடத்தை முன்னிட்டு புத்தளம் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ்…
முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் பலி! Posted by நிலையவள் - April 14, 2017 ஹம்பாந்தொடை -ஆலோக்கபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை…
கிண்ணியாவில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞரின் பரிதாபமான நிலை Posted by நிலையவள் - April 14, 2017 கிண்ணியாவில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மின்கம்பந்தத்தில் மோதி உயிரிழந்துள்ளார். திருகோணமலை – கிண்ணியா காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பிரதேசத்தில் புத்தாண்டை…
இம்முறை புத்தாண்டில் சதொசவுக்கு கடந்த வருடத்தை விட அதிக வருமானம் Posted by நிலையவள் - April 14, 2017 இவ்வருட சித்திரைப் புத்தாண்டில் சதொச விற்பனை நிலையங்கள் கடந்த புத்தாண்டுக் காலத்தை விடவும் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக…
கடந்த 24 மணி நேரத்தில் காலி மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி Posted by நிலையவள் - April 14, 2017 கடந்த 2 4 மணித்தியால காலத்தில் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி காலி மாவட்டத்திலுள்ள போத்திவெல பகுதியில் பதிவாகியுள்ளது. இப்பிரதேசத்தில் 128.9…