பண்டாரவன்னியனின் உருவச்சிலை முல்லைத்தீவில் திறந்து வைப்பு

Posted by - April 20, 2017
வன்னியின் கடைசிமன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று பகல் 10மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட…

முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

Posted by - April 20, 2017
அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளது. 2 அணிகளை சேர்ந்த தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திர நிலையில் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
இலங்கையில் தற்போதுள்ள வெளிநாட்டு இருப்புக்கள் 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதாக ஜனாதிபதி…

பயன்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிகள் மீட்பு

Posted by - April 20, 2017
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி…

சையிட்டம் மருத்துவ கல்லூரி பங்குச் சந்தை பட்டியலில் உள்ளடக்க தீர்மானம்

Posted by - April 20, 2017
சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அந்த முடிவு வெட்கப்பட வேண்டிய விடயம்

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயம் என, பாராளுமன்ற…

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜைகள் உட்பட மூவர் கைது

Posted by - April 20, 2017
மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளிலிருந்து 500 மீற்றருக்குள் சிகரெட் விற்க தடை விதிக்க நடவடிக்கை

Posted by - April 20, 2017
இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – ஆராய நீதிபதிகள் குழு அமைக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…

தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - April 20, 2017
தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…