வன்னியின் கடைசிமன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று பகல் 10மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட…
இலங்கையில் தற்போதுள்ள வெளிநாட்டு இருப்புக்கள் 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதாக ஜனாதிபதி…
மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயம் என, பாராளுமன்ற…
மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…