தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை பணியாளர்கள் நாளை போராட்டம்

Posted by - April 24, 2017
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சாலை பணியாளர்கள் ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை…

தமிழகத்தில் பா.ம.க. சார்பில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Posted by - April 24, 2017
மதுக்கடைகளை திறக்க சாலைகளை வகைமாற்றம் செய்வதை கண்டித்து தமிழகம் முழுவதும் 27-ந் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று…

தொடரும் முள்ளிவாய்க்கால் போராட்டத்திற்கு கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் நேற்று நாற்பத்து ஏழாவது நாளாக…

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி

Posted by - April 24, 2017
கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டி கடந்த தினம் இடம்பெற்றது. அக்கினிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Posted by - April 24, 2017
திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனிய எண்ணெய் சார்…

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது.

Posted by - April 24, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. பண்டிகை விடுமுறையின்…

சவுதியில் பொதுமன்னிப்பு காலத்தில் 2 பேர் தஞ்சம்

Posted by - April 24, 2017
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.…

மீதொட்டுமுல்ல – வீடுகள் சேதமடைந்த மக்களுக்கான முழு நட்டஈட்டு

Posted by - April 24, 2017
மீதொட்டுமுல்ல அனர்த்தத்தினால் வீடுகள் சேதமடைந்த மக்களுக்கான முழு நட்டஈட்டுத் தொகையும் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மீதொட்டுமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட…

சாலாவ வெடிப்பு – ஒருவருடம் கழிந்தும் நட்டஈடுகள் வழங்கப்படவில்லை

Posted by - April 24, 2017
சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நட்டஈடுகள்…

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது.

Posted by - April 24, 2017
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி அப்பாவி மீனவர்கள் விடயத்தில் கடல் சார் சட்டங்களை மதித்து நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது. இந்திய…