தொழிலாளர்களின் உழைப்பின் மீதே முழு உலகமும் தங்கியுள்ளது

Posted by - May 1, 2017
தொழில் புரியும் மக்களின் வியர்வை மற்றும் உழைப்பின் மீதே முழு உலகமும் தங்கியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருப்புமுனையில் தமிழர் அரசியல் சாதகம் என்கிறார் சுமந்திரன்

Posted by - May 1, 2017
ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் இப்பொழுது திருப்புமுனையில் வந்து நிற்கிறது. எவரும் எங்களைக் கைவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

பொறுப்புணர்வுடனேயே செய்தியை வெளியிட்டேன்: ராஜித

Posted by - May 1, 2017
அவசர நிலைமைகளின்போது செயற்படுவதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் தலைமையில் படைப்பிரிவு ஒன்றை அமைக்கும் ஜனாதிபதியின் யோசனை குறித்து தம்மால்…

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பதவியேற்றார் விக்னேஸ்வரன்!

Posted by - May 1, 2017
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று காலை 10.20 மணியளவில் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு உயர்பதவி வழங்குவது கோத்தபாய அதிகாரத்திற்கு வருவதை போன்றது

Posted by - May 1, 2017
சரத் பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படப்போவதாக வெளியான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்…

மக்கள் விரும்பாத தீர்வொன்றை தாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை – சம்பந்தன்

Posted by - May 1, 2017
மக்கள் விரும்பாத தீர்வொன்றை தாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி…

யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியை பொறுப்பேற்றார்

Posted by - May 1, 2017
யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக இ. விக்கேஸ்வரன் தனது பதவிகளை பொறுப்பேற்றுகொண்டார். கடந்த வாரம் ஐனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டு  விக்கேஸ்வரனுக்குரிய நியமனகடிதம்…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - May 1, 2017
வவுனியா தவசிகுளத்தில் இன்று காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - May 1, 2017
நல்லதண்ணி காவற்துறைக்கு உட்பட்ட லக்ஷான தோட்டத்தில் வாழமலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாதையில் இன்று அதிகாலை நபரொருவரின்…