2018ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பன்முகத்தன்மை வீசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்

Posted by - May 4, 2017
2018ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பன்முகத்தன்மை வீசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களின் பெறுபேறுகளை www.dvlottery.state.gov எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்…

போதைப் பொருளுடன் இலங்கைக்கு பயணிக்க முயன்ற இரண்டு பேர் சென்னை வானூர்தி தளத்தில் கைது

Posted by - May 4, 2017
இரண்டு கிலோகிராம் பிரவுன் சுகர் வர்க்க, ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இலங்கைக்கு பயணிக்க முயன்ற இரண்டு பேர் சென்னை வானூர்தி…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்குச் சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

Posted by - May 4, 2017
சவூதி அரேபியா மற்றும் லெபானானுக்கு பணிகளுக்காக சென்ற ஐந்து இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தமது நிறுவகத்தில்…

காதல் பிரச்சினை – மின்கோபுரத்தில் மேல் ஏறியவர் கைது

Posted by - May 4, 2017
பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பிரதேசத்தின் 150 அடி உயரமான மின்கோபுரத்தில் மேல் ஏறி எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

வடக்கு சீனாவில் கடுமையான புழுதிப் புயல்

Posted by - May 4, 2017
வடக்கு சீனாவில் கடுமையான புழுதிப் புயல் ஒன்று தாக்கியுள்ளது. இதனால் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களின் வளி மிகவும் மாசடைந்துள்ளதாக…

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க, வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை – குழுவின் உறுப்பினர்களுக்கு

Posted by - May 4, 2017
புதிய அரசியல் அமைப்பு உருவாக்க, வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கைக்கான ஒருபகுதி வரைவு அந்த குழுவின் உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு…

இலங்கைக்கு அடுத்தக் தவணைக்கான கடனை வழங்குவது தொடர்பில் அடுத்த மாதம் மீளாய்வு – சர்வதேச நாணய நிதியம்

Posted by - May 4, 2017
இலங்கைக்கு அடுத்தக் தவணைக்கான கடனை வழங்குவது தொடர்பில் அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மீளாய்வு செய்யவுள்ளது.…

அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாவதாக தெரிவிப்பு

Posted by - May 4, 2017
அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாவதாக த நியுயோர்க் டைம்ஸ் இணைத்தளம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது. இதற்கமைய இலங்கையை…

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் பேசி இறுதி தீர்மானம்

Posted by - May 4, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி ஒழுங்கை மேற்கொள்ளவுள்தாக…

நல்லிணக்கத்திற்கும் சகவாழ்வுக்குமான தேசிய கொள்கை குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - May 4, 2017
நல்லிணக்கத்திற்கும் சகவாழ்வுக்குமான தேசிய கொள்கை குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சர்…