தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு(காணொளி)

Posted by - May 6, 2017
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக,…

நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக இரணைத்தீவு மக்கள் கவலை (காணொளி)

Posted by - May 6, 2017
நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள் எங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என மக்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை தங்களால்…

சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம், கிளிநொச்சியில்……(காணொளி)

Posted by - May 6, 2017
உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பநல மாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில், 1992ம் ஆண்டிலிருந்து வருடா வருடம் வைகாசி…

நேரம் சார்ந்த மின்சார கட்டண முறைக்கு அனுமதி

Posted by - May 6, 2017
இலங்கையின் மின்சரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர…

ஸ்ரீ தலதா மாளிகையை தலதா மாளிகையை சுற்றிவுள்ள பகுதி பசுமை வலயமாக பிரகடனம்

Posted by - May 6, 2017
ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றிவுள்ள பகுதியில் பொலித்தீன் கொண்டுவருவதை முற்றாக தடை செய்து, அந்த பகுதியை பசுமை வலயமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக…

அரச மருத்துவ அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Posted by - May 6, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணிக்கு முடிவுக்குக்…

தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது – மஹிந்த

Posted by - May 6, 2017
தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை – மாகந்துர…

கடந்த அரசாங்கத்தினது கடனையும் செலுத்துவோம் – ரணில்

Posted by - May 6, 2017
விரைவான அபிவிருத்தியின் மூலம் தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த அரசாங்கத்தினதும் கடனை செலுத்த கூடிய வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

Posted by - May 6, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது இரணைத்தீவு மக்கள்

Posted by - May 6, 2017
நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள்  உங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என எங்களது பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை  எங்களால்…