வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய படகுகளை விடுவிக்க கூடாது

Posted by - May 6, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட…

கம்பளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Posted by - May 6, 2017
கம்பளை கங்கவட்ட பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை மற்றும் இளைஞர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குழந்தை சற்றுமுன்னர் மட்டக்களப்பு –…

போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் கைது

Posted by - May 6, 2017
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் பதுளை மஹியங்கனை பகுதியில் கைது…

அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சீராக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - May 6, 2017
தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதாயின் அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சீராக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 33…

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை – ரவிகரன்

Posted by - May 6, 2017
கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு…

வட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு

Posted by - May 6, 2017
யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்து இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று (06)…

அமரர் சிறிசபாரத்தினம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி(காணொளி)

Posted by - May 6, 2017
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மற்றும் போராளிகளின் நினைவாக அக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஏ மற்றும் பி கழகங்கள் மோதும்…

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்(காணொளி)

Posted by - May 6, 2017
  திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயமடைந்துள்ளதாக…

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்ட தமிழ் தின போட்டிகள் (காணொளி)

Posted by - May 6, 2017
  பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டு தோறும் தமிழ் தின போட்டிகள் நடைபெற்றன. மண்முனை…

வன்னியின் பெரும் போர் – 2017 வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயம் சுவீகரித்தது(காணொளி) 

Posted by - May 6, 2017
வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம்…