புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்து அங்கிருந்த கஞ்சா உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.…
இலங்கை மீனவர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்ச வீரதுங்கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டமைக்கு…
முசலிப்பிரதேசத்தில் வனப்பாதுகாப்புப் பிரதேசம் தொடர்பாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதி…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி