புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் கொள்ளை

Posted by - May 8, 2017
புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்து அங்கிருந்த கஞ்சா உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.…

புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இருவர் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

Posted by - May 8, 2017
புதிய தூதுவர்கள் இருவர் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக்கடிதங்களை கையளித்தனர். நேபாளம் , இந்தோனேஷியா…

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் மைத்திரியுடன்

Posted by - May 8, 2017
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அமைச்சர்…

மீனவர்கள் வௌிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும்

Posted by - May 8, 2017
இலங்கை மீனவர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்ப உதவிய பிரித்தானிய யுவதி

Posted by - May 8, 2017
இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

விசாரணை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை: வௌியில் இருந்து தெரிவு செய்ய யோசனை

Posted by - May 8, 2017
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளாக வௌியில் இருந்து நபர்களை நியமனம் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உதயங்சவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 8, 2017
மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்ச வீரதுங்கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டமைக்கு…

கம்பளை சிறுவனைக் கடத்திய மேலும் மூவர் காத்தான்குடியில் கைது

Posted by - May 8, 2017
கம்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு – காத்தான்குடி…

நம்பி ஏமாறுகிறோம் விழிப்படைய வேண்டும்- சிறிகாந்தா

Posted by - May 8, 2017
புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற சிந்தனையில்தான் சிங்கள…

வில்பத்து விவகாரம்: தவறுகளை திருத்துவது தொடர்பில் உயர்மட்ட மாநாடு – ஜனாதிபதி பணிப்பு

Posted by - May 8, 2017
முசலிப்பிரதேசத்தில் வனப்பாதுகாப்புப் பிரதேசம் தொடர்பாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதி…