அதிவேக வீதியில் விபத்து – பெண் பலி, இருவர் படுகாயம் Posted by தென்னவள் - May 14, 2017 தெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் பற்றி தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! Posted by தென்னவள் - May 14, 2017 பிலியந்தலை நகரில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்…
இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் Posted by தென்னவள் - May 14, 2017 அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர்…
சீனா மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாடல் Posted by நிலையவள் - May 14, 2017 சீனா பிஜிங் நகரில் இடம்பெறவுள்ள ஒரே பாதை ஒரே இலக்கு என்ற மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்ற…
டெங்கு தொற்றால் பாரிய அழிவு நிலை Posted by நிலையவள் - May 14, 2017 மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்த வில்லை என…
வன பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்பு Posted by நிலையவள் - May 14, 2017 வெலிகந்த – அசேலபுர வன பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவற்துறை தெரிவித்துள்ளது. வெலிகந்த பிரதேசத்தினை சேர்ந்த…
நாடு பூராகவும் இரண்டு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை Posted by நிலையவள் - May 14, 2017 எதிர்வரும் வாரத்தில் நாடு பூராகவும் இரண்டு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு…
ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - May 14, 2017 ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் பாக்கிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது. குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வடக்கு முதல்வருடன் சந்திப்பு Posted by நிலையவள் - May 14, 2017 அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர். பில் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அருல்ள் கேசப் ற்கும் இடையில்.வடக்கு…
ஈழத்தமிழர் இனப்படுகொலையின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவாலியில் Posted by நிலையவள் - May 14, 2017 ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்றைய தினம் 1995 ம் ஆண்டும் விமானதாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட 100…