காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழப்பு Posted by நிலையவள் - May 17, 2017 இறக்குவானை – பொதுபிட்டிய – ரஜவத்த பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 10.00 மணியளவில்…
நாவலர் வீதியில் மாணவி ஒருவர் அணிந்திருந்த சங்கிலி திருட்டு Posted by நிலையவள் - May 17, 2017 நாவலர்வீதியில் அன்னசந்திரலேன் தொடக்கப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவி ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் பயணித்த…
“கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் வேண்டும்” அமைச்சர் மனோகணேசன் Posted by நிலையவள் - May 17, 2017 கம்பன்பில வை இந்திய ஒருவர்தான் வைத்தியம் பார்க்க வேண்டும். என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பிரதமர் மோடி, மலையகம்…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார் Posted by நிலையவள் - May 17, 2017 சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கன்…
அம்பலந்தொட்டயில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது Posted by நிலையவள் - May 17, 2017 அம்பலந்தொட்ட – மாமடல பிரதேசத்தில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது…
ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு Posted by நிலையவள் - May 17, 2017 யாழ் ஊற்காவற்துறை பகுதியில் தனியார் பேருந்துடன் விபத்துக்குள்ளாகி16 வயது பாடசாலை மாணவன் உயிரழந்தார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான பஸ்மீது…
அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடி!கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சிக்கினார் Posted by நிலையவள் - May 17, 2017 அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடியின் வகையில் தற்போது கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஓர் பெண் கிராம சேவகர்…
யாழ் மாவட்ட செயலகத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது Posted by நிலையவள் - May 17, 2017 மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 22.05.2017 ஆம் திகதி…
யாழ் தொழில் துறை திணைக்களத்திற்கு முன்னால் நோத் சீ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் Posted by நிலையவள் - May 17, 2017 யாழ்ப்பாணம் நோத்சீ நிறுவனத்தில் தொழில் புரியும் மற்றும் இளைப்பாறிய ஊழியர்கள் 14 பேருக்குரிய சம்பளம் இ.பி.எப், இ.டி.எப் கொடுப்பனவுகளை வழங்கக்கோரி…
தென்மராட்சியில் நேற்றிரவு இளைஞர் குழு அட்டகாசம் Posted by நிலையவள் - May 17, 2017 சரசாலை வடக்கு பகுதியில் நேற்றிரவு இரவு 10 மணியளவில் இளைஞர் குழுவினர் நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் சரசாலை…