மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி (காணொளி)

Posted by - May 18, 2017
மன்னார் உயிலங்குளம் பகுதியில், இராணுவத்தினரால் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி…

கொழும்பில் பல பகுதிகளுக்கு காலை 9.00 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு

Posted by - May 18, 2017
கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று (18) காலை முதல் 12 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய…

பிரதான செய்திகள் அமைச்சரவை மாற்றம் என்பது தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல-ஜி.எல். பீரிஸ்

Posted by - May 18, 2017
அரசாங்கத்திலுள்ள தகுதியற்ற அமைச்சர்களை நீக்காமல் அமைச்சரவை மாற்றம் செய்யப் போவதாக தெரிவிக்கப்படுவதானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவதற்கு ஒப்பான ஒரு நடவடிக்கையாகும்…

அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளமை மனவருத்தத்தை தருகின்றது – கேப்பாபுலவு

Posted by - May 18, 2017
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தங்களை ஏமாற்றி வருவதாக நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தெருவோரத்தில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு வாகரையில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2017
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாகரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று…

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

Posted by - May 18, 2017
“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும்…

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி நினைவேந்தலுக்கு இடைக்கால தடை

Posted by - May 18, 2017
முல்லைத்தீவு- முள்ளிவாய்காலில் அருட்தந்தை எழில்ரஜன் ஒழுங்கமைத்திருந்த முள்ளிவாய்க்கா ல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் 14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக…

ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேற்பார்வை செய்ய உயர் நிலை அதிகாரி

Posted by - May 18, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேற்பார்வை செய்ய உயர் நிலை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.…

பிரான்ஸ் அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம்

Posted by - May 18, 2017
பிரான்ஸின் புதிய ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் (Emmanuel Macron) புதிய அமைச்சரவையில் அரைவாசி பேர் பெண்களாக இடம்பெற்றுள்ளனர். பாலின சமநிலைப்படுத்தப்பட்ட…

வட முதலமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - May 18, 2017
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். தாம் அண்மையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்று…