இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்

Posted by - June 14, 2017
இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகளின், நீதித்துறை சுயாதீனத் தன்மைக் குறித்த விசேட அறிக்கையாளர்…

அமெரிக்கா இலங்கைக்கு வருடாந்தம் வழங்குகின்ற உதவித் தொகை குறைப்பு

Posted by - June 14, 2017
அமெரிக்கா இலங்கைக்கு வருடாந்தம் வழங்குகின்ற உதவித் தொகையை குறைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம் சரியானது என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர்…

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்

Posted by - June 14, 2017
மத நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு தேவை ஏற்படின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

Posted by - June 14, 2017
ஏறாவூர் – வந்தாறுமூலை உப்போடைப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக…

கண்டி பொது மருத்துவமனையில் நபரொருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Posted by - June 14, 2017
கண்டி பொது மருத்துவமனையின் வார்டு இலக்கம் 23ல் சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபரொருவர் குறித்த மருத்துவமனையின் 4வது…

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Posted by - June 14, 2017
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்சி நிறுவனம் இதனை…

பொது மன்னிப்புக் காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ள 3ஆயிரத்து 500 இலங்கையர்கள்

Posted by - June 14, 2017
சவுதி அரேபியாவுக்கு சென்று ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருப்போருக்கு அந்நாட்டில் இருந்து வௌியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த பொது…

வடக்கு முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிப்பு

Posted by - June 14, 2017
வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஏனைய பங்காளி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியை  சேர்ந்த…

ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர் சுகாதார தொண்டர்கள் (காணொளி)

Posted by - May 31, 2017
கடந்த பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 820 க்கும் மேற்பட்ட சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க…