சோமாலிய உணவகம் மீது தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - June 15, 2017 சோமாலியாவில் உள்ள உணவகம் மீது தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.
சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு: மத்திய-தெற்காசியாவில் இந்தியா முதலிடம் Posted by தென்னவள் - June 15, 2017 சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலில், மத்திய தெற்காசிய அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் 60-வது இடத்தில் உள்ளது.
லண்டன் தீ விபத்தில் உயிரிழப்பு 17 ஆக அதிகரிப்பு Posted by தென்னவள் - June 15, 2017 லண்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர்…
தமிழரசு கட்சி செய்யும் சதிவேலையால் தமிழ் தேசமானது வாழ்வா? சாவா? Posted by தென்னவள் - June 15, 2017 முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஓரம் கட்டு வதற்காக அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்துரோகியுடன் இணைந்து தமிழரசு கட்சி செய்யும் சதிவேலையால் தமிழ்…
தோழர்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்க Missed Call கொடுங்கள் Posted by சிறி - June 15, 2017 தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்களின் விடுதலைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க 08030636210 என்ற எண்ணிற்கு Missed Call…
ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் வெளிநடப்பு Posted by நிலையவள் - June 14, 2017 வடக்கு மாகாண சபையின் 96 வது விசேட அமர்வு இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண அமைச்சர்களுக்கெதிராக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின்…
வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளும் முதலமைச்சர் வசம் Posted by நிலையவள் - June 14, 2017 வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது விசாரணை குழு பரிந்துரைத்தமைக்கு இணங்க முதலமைச்சர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு…
பணி செய்வதற்குப் பதவி அவசியம் இல்லை முதலமைச்சர் இடும்உத்தரவைஏற்றுக்கொள்வேன்- ஐங்கரநேசன் Posted by நிலையவள் - June 14, 2017 கௌரவ அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றிய விவசாய அமைச்சர் இன்றைய அமர்வில் தனது தன்னிலை…
வடக்கின் அமைச்சரவையை மாற்றவேண்டிய காலம் கனிந்து விட்டது- முதலமைச்சர் Posted by நிலையவள் - June 14, 2017 வடக்கு மாகாண சபையின் 96 வது விசேட அமர்வில் முதலமைச்சர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில்…
கைப்பேசி பாவனையாளர்களுக்கான ஓர் எச்சரிக்கை! Posted by நிலையவள் - June 14, 2017 கைப்பேசியை பாவித்தபடி தொடருந்து பாதைகளில் நடக்கும் போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களப் பேச்சாளர் விஜய சமரசிங்க…