வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளும் முதலமைச்சர் வசம்

278 0
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது விசாரணை குழு பரிந்துரைத்தமைக்கு இணங்க முதலமைச்சர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு அறிவித்ததோடு ஏனைய இரு அமைச்சுக்களின் மீதும் உள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும் மேலதிக விசாரணை இடம்பெறவுள்ள நிலையில் ஏனைய இரு அமைச்சர்களும் கட்டாய விடுப்பில் ஒரு மாத காலம் இருக்கவேண்டும்.
அவர்களது விசாரணை முடியும் வரை அவர்கள் தமது பணியை தொடர முடியாது அமைச்சுக்களின் செயலாளர்கள் தனக்கு உதவியாக செயற்படவேண்டும் என சபையில் அறிவித்திருந்தார். எனவே எதிர்வரும் சில காலப்பகுதிக்கு வடக்கின்  நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளும் முதலமைச்சரிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment