வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்பு Posted by நிலையவள் - June 24, 2017 இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய வறட்சி நிலை காரணமாக…
இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் – மரணப்படுக்கையில் மனம் திறந்த மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஒப்புதல்! Posted by தென்னவள் - June 24, 2017 நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய…
அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் கிடையாது! Posted by தென்னவள் - June 24, 2017 அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் வழங்காமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மல்லாவியில் பண்டாரவன்னியனின் சிலை உடைப்பு! Posted by தென்னவள் - June 24, 2017 முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை சில விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் அலுவலக சட்டமூலத்திற்கு சில யோசனைகள்! Posted by தென்னவள் - June 24, 2017 காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்திற்கு சில யோசனைகளும் திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
உண்மையைத் திரிபுபடுத்தி செய்தி வெளியிடும் உதயன் பத்திரிகை – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு! Posted by தென்னவள் - June 24, 2017 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக…
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது! Posted by தென்னவள் - June 24, 2017 சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
கல்விக்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம் – மைத்திரி! Posted by தென்னவள் - June 24, 2017 தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோருக்கான பணியகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்! Posted by தென்னவள் - June 24, 2017 மிகவும் தாமதிக்கப்பட்டு விட்ட காணாமல் போருக்கான பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு: முதல்வரின் பெயரை சேர்க்க வேண்டும் Posted by தென்னவள் - June 24, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் பெயர்களை சேர்க்கவேண்டும் என்று…