அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றம் ப்ரான்ஸ் சட்டம் இலங்கையில்?

Posted by - July 22, 2016
சிகரட் பக்கற்றுகளில் 20 சதவீத பகுதியை வெறுமையாக விடும் சட்டம் விரைவில் அமுலாக்கப்படவுள்ளது. அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது சிகரட்…

இலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்திற்கு இந்தியா உதவி

Posted by - July 22, 2016
இலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 500 பேர் அமரக்கூடிய கேட்போர் கூடம் ஒன்றை இந்தியா நிர்மாணிக்கவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை…

மலேசிய சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசனை

Posted by - July 22, 2016
மலேசியாவில் சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்று, இலங்கை வந்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான…

யாழ்ப்பாண பல்கலைகழக மோதல் சம்பவம் – நாடாளுமன்றத்தில் வாதம்

Posted by - July 21, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டன. முன்னதாக தமிழ் தேசிய…

இலங்கை தொடர்பில் பா.சிதம்பரம்

Posted by - July 21, 2016
இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களில் சமச்சீரற்ற நிலையில் உள்ள அதிகாரத்தினை பரவலாக்குவதற்கு இந்திய அரசாங்கம் முக்கிய கடப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Posted by - July 21, 2016
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நலனோம்பு விடயங்களுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்;ட சபையில் இன்று இந்த…

சதோச நிறுவன முன்னாள் தலைவர் கைது

Posted by - July 21, 2016
கைது செய்யப்பட்ட சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணாண்டோவை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்…

ரவிராஜ் கொலை – குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - July 21, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை…

றக்பி வீரர் கொலை – அதிரடிப் படைவீரர்களிடமும் வாக்கு மூலம்

Posted by - July 21, 2016
றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதாக குற்ற புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில்…