ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது

Posted by - November 23, 2016
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர்…

வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை

Posted by - November 23, 2016
வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அசோகா விடுதியை விடுவிக்குமாறு கோரி காவல்துறைமா அதிபருடன் பேசுவேன்!

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் காவல்துறையினர் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு விரைவில் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் பேச்சு நடாத்தவுள்ளதாக மீள்குடியேற்ற…

முறி விவகாரம் – சுதந்திர கட்சியின் அறிக்கை ஜனாதிபதியிடம்

Posted by - November 23, 2016
மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் குறித்து சிறிலங்கா சுதந்திர கட்சியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

Posted by - November 23, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரால் இன்று எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. தற்போதைய வரவு செலவுத்திட்ட விவாதம் நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பாவதால், நாடாளுமன்ற…

மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக நிதி குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பில்லை என கூறியது அச்சத்தில் – ஈழ அகதி சாட்சியம்

Posted by - November 23, 2016
தமக்கு அரசியல் அந்தஸ்த்து கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தாலேயே, தாம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புக்கொண்டிருக்கவில்லை என்று தாம் கூறியதாக, கனடாவின்…

ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோவிடம் விசாரணை

Posted by - November 23, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். கடந்த ஆட்சி கலத்தில் கூட்டுறவு திணைக்களத்தில்…

நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் தாமதம் குறித்து ஸ்ரெபன் ஜே ரெப் கருத்து

Posted by - November 23, 2016
நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் தாமதமானது, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான உண்மை மற்றும் நீதி வழங்கலை தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படும்…