வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர்

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் 5 பேர் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை கரணமாக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

Posted by - December 1, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. புலோலி, சாவகச்சேரி, அம்பன்,…

சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து இளைஞன் பலி

Posted by - December 1, 2016
சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இளைஞன் ஒருவன் அதே இடத்தில் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த…

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

Posted by - December 1, 2016
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ஆம்…

மங்களவின் குற்றச்சாட்டை மறுத்தார் கோட்டா

Posted by - December 1, 2016
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். அமெரிக்காவில் தூதரக…

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – நீதவான்

Posted by - December 1, 2016
பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு மேலதிக…

ரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு

Posted by - December 1, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான பிரதான சாட்சியாளருக்கு சிறையில் விசேட…

மாவீரர் நிகழ்வுக்காக சிறை செல்லவும் தயார் – மாவை

Posted by - December 1, 2016
மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்ததற்காக கைதுசெய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுக்க இனவாதிகள் முயற்சி – கிழக்கு முதலமைச்சர்

Posted by - December 1, 2016
மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிறுபான்மை மக்களுக்கான வடக்கும் கிழக்கும் மாத்திரம் நன்மை பெறப்போவதில்லை. பெரும்பான்மையினர் வசிக்கும் ஏனைய ஏழு மாகாணங்களும்…