ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவால் – ஜேர்மன் சான்சலர்

Posted by - December 31, 2016
ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவாலாக உள்ளதாக ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மார்க்கல் தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு…

அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருக்கின்றது.

Posted by - December 31, 2016
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற…

உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - December 31, 2016
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனபிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 10 உள்ளூர் மீன்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார் மண்டைத்தீவு மற்றும்…

பொது மன்னிப்பு காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Posted by - December 31, 2016
டிசம்பர் முதலாம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற வீரர்கள், சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது…

தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள் நாடு திரும்பவுள்ளனர்

Posted by - December 31, 2016
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் தமது சொந்த நாடுக்கு திரும்பவுள்ளனர்.…

ட்ரம்ப் பதவியேற்கும்வரை காத்திருக்கிறேன் – புட்டின்

Posted by - December 31, 2016
ரஷ்யாவில் பணிபுரியும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஷ்ய ஜனாதிபதி; விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள…

ஓய்வு பெற்றார் பான் கீ மூன்

Posted by - December 31, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்துவரும் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றார்.…

மைத்திரிபால சிறிசேன பின்னே நாம் செல்ல மாட்டோம் – அமைச்சர் நிமல்

Posted by - December 31, 2016
அரசாங்கத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று தீர்மானமொன்று எடுக்கப்பட்டால், 24 மணித்தியாலயத்துக்குள் வெளியேற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.…

எட்கா குறித்து இலங்கை – இந்தியா மீண்டும் பேச்சு

Posted by - December 31, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கை குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.…

நீதி விசாரணை நம்பிக்கையளிக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - December 31, 2016
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நீதி விசாரணைகள் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.…