ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்

Posted by - January 5, 2017
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். தமிழகத்தில் கடந்த 10…

ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 5, 2017
வடக்கு ஈராக்கின் மொசூலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின்…

மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளார்கள்- ராஜித்த சேனாரத்ன

Posted by - January 5, 2017
  மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றமை, பிரச்சினைக்குரிய விடயம் என்பதனால், இந்த விடயம்…

மலேசியாவிற்காக புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜே.எம்.முஸம்மிலுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 5, 2017
கொழும்பு முன்னாள் மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்காக புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து விசேட நிகழ்வொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகளில் பெறுபேறுகளை உயர்த்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்- தர்தலிங்கம் சித்தார்த்தன்(காணொளி)

Posted by - January 5, 2017
யாழ்ப்பாணம் நீர்வேலி கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வேலுப்பிள்ளை மண்டப திறப்பு விழாவும், பரிசில் தின நிகழ்வும் இன்று நடைபெற்றது.…

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - January 5, 2017
நாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும்…

மாலைதீவு கடற்படையினரால் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - January 5, 2017
கிழக்கு மாகாணத்தில் இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர்…

அங்கோடை – களனிமுல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Posted by - January 5, 2017
அங்கோடை – களனிமுல்லை பகுதியில் பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை கைதி பட்டதாரியாகியுள்ளார்

Posted by - January 5, 2017
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலபிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை…

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்  அமைகிறது  பொதுக்கல்லறை (காணொளி)

Posted by - January 5, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை   இன்று   பன்னிரண்டு  முப்பது   மணியளவில்  மாவீரர்களின்   உறவினர்கள் ,முன்னாள் …