தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா-2017

Posted by - January 8, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலில் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்…

இளைஞர் சேவை அதிகாரிகள் கௌரவிப்பு

Posted by - January 8, 2017
2016 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டு…

இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவில் கிழக்கு முதலிடம் வடக்கிற்கு இரண்டாமிடம்

Posted by - January 8, 2017
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு செய்தன் அடிப்படையில் 63.68 வீத வாக்குபதிவின் மூலம்   கிழக்கு…

விடாமுயற்சியை விருப்பத்துடன் காட்ட வேண்டும்-உயிரியல் பிரிவில் முல்லையில் முதலிடம் பெற்ற மாணவி

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று…

முல்லைத்தீவில் வறட்சி – பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும்…

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – 23 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 8, 2017
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலையத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

மைத்திரி – சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Posted by - January 8, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு பூர்தி நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதனிடையே, நல்லாட்சி அரசாங்கத்தின்…

கடனா பொதுமக்களை இன்று சந்திக்கிறார் சீ.வி

Posted by - January 8, 2017
கடனா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று அங்குவாழும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். வடமாகாண முதல்வருடன் பொதுமக்கள் கலந்து…

அரசாங்கத்தின் செயற்பாடு விவசாயிகளுக்கு பாதிப்பு – மஹிந்த

Posted by - January 8, 2017
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானமானது உள்ளுர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

இலங்கைக்கு எதிரான கலந்துரையாடல் சென்னையில்

Posted by - January 8, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை முன்வைக்க இந்திய சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர்…