பெருந்துறை அருகே பெட்டி பெட்டியாக 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

Posted by - January 8, 2017
பெருந்துறை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந்தேதி மகர விளக்கு பூஜை

Posted by - January 8, 2017
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

Posted by - January 8, 2017
20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல்முறையாக ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றுகிறார்

Posted by - January 8, 2017
குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.

அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவரிடம் தீவிர விசாரணை

Posted by - January 8, 2017
அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில்…

இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.சபையிடம் பாகிஸ்தான் ஆவணம் தாக்கல்

Posted by - January 8, 2017
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பாகிஸ்தான், அதற்கே களப்பலியாகவும் ஆகி…

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் – பிரதமர் மோடி

Posted by - January 8, 2017
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதீய…

இலட்சியத்தை நினைவில் வைத்து கற்றதாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது-கணிதப்பிரிவில் முல்லைத்தீவில் முதலிடம் பெற்ற மாணவன்

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் 2A B பெறுபேறுகளை…

ஐனாதிபதியின் 2ஆம் ஆண்டு பதவி நிறைவு – முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததானம்!

Posted by - January 8, 2017
இலங்கை ஐனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று அதாவது ஐனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவை…

விஞ்ஞான,கணித,வர்த்தக பிரிவுகளில் மாவட்டத்தில் முதலாம் நிலை பெறுபேறுகளுடன் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி!

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளியாகிய பெறுபேறுகளின் படி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் முன்னிலை பெறுபேறுகளை புதுக்குடியிருப்பு மத்திய…