சவுதிக்கு சென்று இலங்கை திரும்பினால் 4 இலட்சம் அபராதம்

Posted by - September 4, 2016
சவுதி அரேபியாவில் பணிபுரியும் சகலருக்கும் புதிய சட்டத்திட்டங்கள் அந்நாட்டின்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சவுதியில் தொழில் செய்யும்…

சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது

Posted by - September 4, 2016
வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கு சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம்…

அதிபர் ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள்

Posted by - September 4, 2016
நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…

புனிதராகிறார் அன்னை தெரேசா

Posted by - September 4, 2016
இந்தியாவில் பாரிய அளவில் வறிய மக்களுக்காக பெரும் சேவையாற்றிய கன்னியாஸ்திரி அன்னை தெரேசா புனிதராக இன்று பிரகடனப்படுத்தவுள்ளார். இந்த நிகழ்வை…

நிகழ்வில் 5 லட்சம் பேர் பங்குகொள்வர் – எஸ்.பி

Posted by - September 4, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…

மன்னாரில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் – இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது.

Posted by - September 4, 2016
மன்னார் பள்ளிமுனைப் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருள், இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக கொண்டு…

நாணய கடத்தல் – மாலைத்தீவு பிரஜை கைது

Posted by - September 4, 2016
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

சகோதரரிகளை தாக்கிய யானை – அக்கா பலி, தங்கை வைத்தியசாலையில்

Posted by - September 4, 2016
மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளனார்.…

அமைதிகாக்க இலங்கை படை மாலி செல்கிறது

Posted by - September 4, 2016
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி…