மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள்- எஸ்.வியாழேந்திரன்(காணொளி)

Posted by - March 23, 2017
மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர்…

நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக இருக்கலாம்-எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

Posted by - March 23, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக…

இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை- கனடா மனித உரிமை ஆணையம்(காணொளி)

Posted by - March 23, 2017
இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை என, கனடா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்…

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக… (காணொளி)

Posted by - March 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக…

மஹிந்த ராஜபக்ஷ மீதான அச்சமே கால அவகாசத்திற்கான பின்னணி : கூட்டு எதிர்க்கட்சி

Posted by - March 23, 2017
முன்ளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்கின்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது.

வவுனியாவில் 28 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

Posted by - March 23, 2017
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே  இன்று (23) 28 ஆவது நாளாக…

சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமாம் : மஹிந்த

Posted by - March 23, 2017
சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது

Posted by - March 23, 2017
இலங்கை கடற்பரப்பில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 16 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எஸ்.ஜே.இம்மானுவேல் சிறந்த நடிகர் ஆகிவிட்டார்.

Posted by - March 23, 2017
நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன்,…