போர்க்குற்ற விசாரணை இன்னொரு போருக்கு வழிவிடுமாம்! – விஜயதாஸ ராஜபக்ஸ

Posted by - March 23, 2017
இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் அது மீண்டும் ஒரு யுத்தத்திற்குக் கூட வழியமைத்து விடும் என நீதியமைச்சர் விஜயதாஸ…

முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - March 23, 2017
கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம்…

வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம்! – இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம்

Posted by - March 23, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு காலஅவகாசம் வழங்கும், தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள்…(காணொளி)

Posted by - March 23, 2017
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து…

இராணுவத்தால் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக….(காணொளி)

Posted by - March 23, 2017
  கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக இராணுவத்திடம் தனது…

படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல- அநுரகுமார திஸாநாயக்க(காணொளி)

Posted by - March 23, 2017
  படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,…

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையில்…(காணொளி)

Posted by - March 23, 2017
2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்களை நிறைவேற்ற, இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில்…

ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை- சுஜீவ சேனசிங்க(காணொளி)

Posted by - March 23, 2017
ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச வர்த்த இராஜாங்க அமைச்சர்…

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் முக்கியமானவையே- அல் ஹ_சேன்(காணொளி)

Posted by - March 23, 2017
  ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும்…

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - March 23, 2017
யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…