இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையில்…(காணொளி)

Posted by - March 23, 2017
2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்களை நிறைவேற்ற, இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில்…

ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை- சுஜீவ சேனசிங்க(காணொளி)

Posted by - March 23, 2017
ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச வர்த்த இராஜாங்க அமைச்சர்…

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் முக்கியமானவையே- அல் ஹ_சேன்(காணொளி)

Posted by - March 23, 2017
  ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும்…

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - March 23, 2017
யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…

மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள்- எஸ்.வியாழேந்திரன்(காணொளி)

Posted by - March 23, 2017
மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர்…

நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக இருக்கலாம்-எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

Posted by - March 23, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக…

இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை- கனடா மனித உரிமை ஆணையம்(காணொளி)

Posted by - March 23, 2017
இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை என, கனடா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்…

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக… (காணொளி)

Posted by - March 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக…

மஹிந்த ராஜபக்ஷ மீதான அச்சமே கால அவகாசத்திற்கான பின்னணி : கூட்டு எதிர்க்கட்சி

Posted by - March 23, 2017
முன்ளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்கின்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது.