காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை

Posted by - March 30, 2017
எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை – இலங்கை

Posted by - March 30, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த…

நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு அவசியம் – பிரதமர் தெரிவிப்பு

Posted by - March 30, 2017
நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

அமெரிக்க, இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சியில்

Posted by - March 30, 2017
அமெரிக்காவின் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.…

சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடம் இருந்து நட்டஈட்டை அறவிட தீர்மானம்

Posted by - March 30, 2017
சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடமிருந்து நட்டஈட்டை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களின் உளவியல் ரீதியான…

கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சரவை உப குழு நியமிக்க நடவடிக்கை

Posted by - March 30, 2017
கடந்த ஆட்சியின்போது பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.…

யாழ். மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிப்பு

Posted by - March 30, 2017
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமை 9…

அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து குரல் கொடுப்போம்.

Posted by - March 29, 2017
“சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள்…

மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு

Posted by - March 29, 2017
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகை…

மாகாண சபைகளின் அதிகார அதிகரிப்பு – வடக்கு தெற்கு யோசனைகள் ஆராய்வு – பிரதமர் தெரிவிப்பு

Posted by - March 29, 2017
மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து கிடைக்கும் யோசனைகள் ஆராயப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ…