முதலமைச்சரை சந்தித்த யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதி

Posted by - April 12, 2017
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமை ஏற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை…

வருமான வரி சோதனையில் ரூ.5.5 கோடி சிக்கிய விவகாரம்

Posted by - April 12, 2017
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.5.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு கிடுக்கிபிடி…

டாஸ்மாக் கடை மூடக்கோரி போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி

Posted by - April 12, 2017
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல் நடத்தினர். பெண்களை சரமாரியாக பளார்…பளார் என கூடுதல்…

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரின் போலீஸ் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு

Posted by - April 12, 2017
சேகர் ரெட்டி மற்றும் கூட்டாளிகள் என 3 பேரின் போலீஸ் காவலை ஏப்ரல் 25-ஆம் வரை நீட்டித்து சென்னை முதன்மை…

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது

Posted by - April 12, 2017
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என என் தேசம் என் உரிமை கட்சியின்…

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது

Posted by - April 12, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.

சிரிய விஷவாயு தாக்குதல்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புதிய வரைவு தீர்மானம் தாக்கல்

Posted by - April 12, 2017
சிரிய விஷவாயு தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சார்பில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புதிய…

அமெரிக்காவில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட விமான பயணி

Posted by - April 12, 2017
அமெரிக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் யுனைட்டெட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமான பயணி ஒருவர் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை…

ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே குண்டுவெடிப்பு: வீரர் ஒருவர் படுகாயம்

Posted by - April 12, 2017
ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்து 7 தொழிலாளர்கள் பலி

Posted by - April 12, 2017
மெக்சிகோவில் கட்டடம் கட்டும் வேலையின் போது கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.