மீதொட்டமுல்ல குப்பை மேட்டு – அபாய வலையமாக பிரகடனம்

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அபாய வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி…

வைகோவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 18, 2017
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடரூந்துகள் – ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - April 18, 2017
இந்தியாவில் இருந்து 680 கோடி ரூபா பெறுமதியான தொடரூந்துகளை இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொடரூந்து…

நுகேகொட பகுதியில் சுற்றி வளைப்பு – 18 பேர் கைது

Posted by - April 18, 2017
நுகேகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை…

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப்…

மைத்திரிக்கு வியட்நாம் ஜனாதிபதி அழைப்பு

Posted by - April 18, 2017
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வியட்நாம் ஜனாதிபதி டிரான் டய் குவான்ங் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன்…

நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கியை இன்று மீண்டும் இயக்க ஏற்பாடுகள்

Posted by - April 18, 2017
புனரமைப்பு பணிகளுக்காக இடைநிறுத்தி வைக்கப்பட்ட நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கியை இன்று மீண்டும் இயக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…

தமது அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது – மகிந்த

Posted by - April 18, 2017
தமது அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தவற்றை தற்போதைய அரசாங்கம் நடைமுறைபடுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ…

நிர்மாணப் பணிகள் எதனையும் தமது அனுமதி இன்றி ஆரம்பிக்க வேண்டாம் – ஜனாதிபதி

Posted by - April 18, 2017
கட்டிட நிர்மாணங்களை மாத்திரம் மேற்கொள்ளாது மக்களின் துன்பங்களை நீக்கி அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும் என…

விடுதலைப் புலிககளின் கொள்கையை மீறிப்போன தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கின்றோம் – ஜனநாயகப் போராளிகள் கட்சி

Posted by - April 18, 2017
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுதான் ஜனநாயக் போராளிகள் கட்சி எனவே விடுதலைப் புலிகளுக்கு ஒரு கொள்கை இருக்கின்றது அந்த கொள்கையை…