இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபரொருவர் பலி – நால்வர் படுகாயம்

Posted by - April 19, 2017
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று (18) இரவு 8.00 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி…

நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது

Posted by - April 19, 2017
வவுனியா – பணடிக்கேதகுளம் பிரதேசத்தில்பண்ணையொன்றில் இருந்து நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு…

பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

Posted by - April 19, 2017
பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பில் இன்றையதினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 8ஆம் திகதி…

சசிக்கலாவையும், தினகரனையும் கட்சியின் இருந்து ஒதுக்கி வைக்க அ.தி.மு.க. இணக்கம்?

Posted by - April 19, 2017
சசிக்கலாவையும், அவரது உறவினரான ரீ.ரீ.வி. தினகரனையும் கட்சி மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்க அண்ணா திராவிட முன்னேற்றக்…

குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை

Posted by - April 19, 2017
குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, மேல் மாகாண முதலமைச்ச இசுரு தேவப்பிரிய முன்வைத்த வேலைத்திட்டத்தை அமுலாக்கும் தொழில்நுட்பம் இலங்கையில்…

பாரிய ஊழல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளன

Posted by - April 19, 2017
பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, தாம் விசாரணை செய்த மூன்று அறிக்கைகளை ஜனாதிபதியிடம் இந்த…

போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது – சுமந்திரன்

Posted by - April 19, 2017
வடக்கு கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்.

Posted by - April 19, 2017
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய ராஜாங்க அமைச்சரான ஆலோக் சர்மா நாளை இலங்கை வருகிறார்.…

இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

Posted by - April 19, 2017
இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும்…

சர்ச்சைக்குரிய தனது கட்டுரையை மீளப்பெறுவதாக தமிழ்க்கவி அறிவிப்பு

Posted by - April 19, 2017
கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட கரை எழில் 2016 இல் தான் எழுதிய கிளிநொச்சியும் மலையகத் தழிழர்களும் எனும் சர்ச்சைக்குரிய…