பயன்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிகள் மீட்பு

Posted by - April 20, 2017
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி…

சையிட்டம் மருத்துவ கல்லூரி பங்குச் சந்தை பட்டியலில் உள்ளடக்க தீர்மானம்

Posted by - April 20, 2017
சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அந்த முடிவு வெட்கப்பட வேண்டிய விடயம்

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயம் என, பாராளுமன்ற…

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜைகள் உட்பட மூவர் கைது

Posted by - April 20, 2017
மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளிலிருந்து 500 மீற்றருக்குள் சிகரெட் விற்க தடை விதிக்க நடவடிக்கை

Posted by - April 20, 2017
இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – ஆராய நீதிபதிகள் குழு அமைக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…

தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - April 20, 2017
தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…

அதிமுக அணிகள் இணைப்பு: மீண்டும் ஊழல் ராஜ்யத்தை நடத்த சதி திட்டம் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 20, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணிகள் தமிழகத்தின் கஜானாவை சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைந்து…

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - April 20, 2017
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி

Posted by - April 20, 2017
இந்தியா-விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான இலங்கையர் 26 வயதானவர் என்றும் ஊடகங்கள்…