2030-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின்சார கார்கள்: பியூஷ் கோயல் Posted by தென்னவள் - May 1, 2017 இந்தியா முழுவதும் 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக மின்சார கார்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று மத்திய…
மலேசியாவில் ஆடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி செஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 வயது சிறுமி Posted by தென்னவள் - May 1, 2017 மலேசியாவில் நடைபெற்ற உள்ளூர் செஸ் போட்டியில் கவர்ச்சியாக உடை அணிந்ததால் நடுவர், 12 வயது சிறுமியை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ள…
மாலி நாட்டில் 20 தீவிரவாதிகளை சுட்டு கொன்ற பிரான்ஸ் ராணுவம் Posted by தென்னவள் - May 1, 2017 மாலி நாட்டில் பிரான்ஸ் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் 20 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தோனேசியாவில் நான்கு கார்களை இடித்துத்தள்ளி தலைகீழாக கவிழ்ந்த பஸ்: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு Posted by தென்னவள் - May 1, 2017 இந்தோனேசியாவின் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு கார்கள் மற்றும்…
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சஸ்பெண்ட் – அதிருப்தி தெரிவித்து துணை பிரதமர் ராஜினாமா Posted by தென்னவள் - May 1, 2017 நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி நாடாளுமன்றத்தின் தீர்மானத்தால் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். இந்நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து துணை பிரதமர்…
சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்து விபத்து: 5 பேர் படுகாயம் Posted by தென்னவள் - May 1, 2017 சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்த விபத்தில், இலங்கை சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து Posted by தென்னவள் - May 1, 2017 தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்…
எந்த நேரத்தில் வந்தாலும் தேர்தலை சந்திக்க தி.மு.க தயார்: திருச்சி சிவா Posted by தென்னவள் - May 1, 2017 எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாக, திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
அ.தி.மு.க.வின் 2 அணிகளும் விரைவில் இணையும் Posted by தென்னவள் - May 1, 2017 தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அ.தி.மு.க. வின் 2 அணிகளும் விரைவில் இணை யும் என தம்பித்துரை கூறினார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி Posted by தென்னவள் - May 1, 2017 தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.