ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் துப்பாகிச் சூடு Posted by கவிரதன் - May 2, 2017 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில், காவற்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. இதனை அடுத்து குறித்த அதிகாரி…
மஹிந்த மே தின கூட்டத்தில் இருவர் பலி Posted by கவிரதன் - May 2, 2017 காலி முகத்திடலில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதிக வெப்பம் காரணமாக அவர்கள்…
10 எண்ணெய் களஞ்சியங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது இந்தியா Posted by கவிரதன் - May 2, 2017 திருகோணமலையில், இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கீழ் இருந்த 10 எண்ணெய் களஞ்சியங்கள், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.…
மேஜர் பாரதி கலைக்கூடத்தின் பேர்லின் கிளையின் தற்காப்புக்கலைப் பிரிவின் வளர்ச்சி Posted by நிலையவள் - May 1, 2017 யேர்மன் மேஜர் பாரதி கலைக்கூடத்தின் பேர்லின் கிளையின் ஒழுங்கமைப்பில் 2012 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தற்காப்புக்கலைப் பிரிவு யேர்மன் கராத்தே…
யேர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் Posted by நிலையவள் - May 1, 2017 மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1)…
வட மாகாண கூட்டுறவாளர்களின் தொழிலாளர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பில்…..(காணொளி) Posted by நிலையவள் - May 1, 2017 காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு வழங்கு, மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும், உள்ளிட்ட விடயங்களை தொனிப்பொருளாக கொண்டு…
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர்- மாவை சேனாதிராஜா(காணொளி) Posted by நிலையவள் - May 1, 2017 முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம்…
யாழ்ப்பாணத்தில் ஐனநாயக தேசிய அமைப்பின் மேதினக் கூட்டம் (காணொளி) Posted by நிலையவள் - May 1, 2017 ஜனநாயக தேசிய அமைப்பின் யாழ்ப்பாண அமைப்பாளர் விஐயகாந் தலைமையில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. ஐனநாயக தேசிய அமைப்பின்…
முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிப்பு(காணொளி) Posted by நிலையவள் - May 1, 2017 முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 55 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கமானது…
கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தொழிலாளர்களின், விடுதலையை வலியுறுத்திய மே தின நிகழ்வு (காணொளி) Posted by நிலையவள் - May 1, 2017 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்;பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 71…