பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி: விரைவில் நியமிக்க ஆந்திர அரசு முடிவு

Posted by - May 17, 2017
2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு துணை…

அரச நிறுவனங்களில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரம்

Posted by - May 17, 2017
அரச நிறுவனங்களில் சேவையாளர்கள் பணிக்கு வருகை தருவதையும் பணியை முடித்து வெளியேறுவதை உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது…

வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர் – வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது

Posted by - May 17, 2017
அமெரிக்க அதிபர் டிரம்ப் – துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பின் போது பாதுகாப்பு வளையத்தை மீறி வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவ…

சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்றம் குறித்து விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

Posted by - May 17, 2017
சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்…

பொருளாதாரத்தை கட்டி எழுப்ப பிரதமர் யோசனை

Posted by - May 17, 2017
பொருளாதாரத்தை கட்டி எழுப்ப உள்ள ஒரே வழி ஏற்றுமதியை சக்தியப்படுத்துவது மாத்திரமே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

நீதிமன்ற தடையை மீறி பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தில்

Posted by - May 17, 2017
நீதிமன்ற தடை உத்தரவை மீறி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மாலபே மருத்துவக் கல்லூரியை மூடுமாறு…

தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு: அமைச்சர் மணிகண்டன் தகவல்

Posted by - May 17, 2017
தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

கருணாநிதி பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – ஜெ.அன்பழகன்

Posted by - May 17, 2017
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்டக் கழக…

ஆலங்குளத்தில் சிக்கிய கொள்ளையர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை

Posted by - May 17, 2017
ஆலங்குளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் தமிழகம் முழுவதும்…